அன்புத்
தோழர்களே ! வணக்கம் !
நமது
தமிழக அஞ்சல் வட்டத்தில் மிக நீண்ட காலமாக
அளிக்கப் படாமல் இருந்த கருணை அடிப்படையிலான
வேலை வாய்ப்பு CIRCLE
RELAXATION COMMITTEE யால் முடிவு செய்யப்
பட்டு தற்போது வெளியிடப் பட்டுள்ளது .
P.A.
----------------45
POSTMAN--------
31
MTS
---------------14
கடந்த
2000 ஆவது ஆண்டு முதல் 2011 வரை நிரப்பப் பட
வேண்டிய 5%
காலியிடங்களுக்கான தேர்வு இது . ஏற்கனவே உச்ச
நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 243 காலியிடங்கள்
RRR CANDIDATE களுக்கு நிரப்பப் பட்டது உங்களுக்கு நினைவிருக்கும் . மீதமுள்ள காலியிடங்களுக்கான
தேர்வே இது . இனி ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் COMPASSIONATE APPOINTMENT நிரப்பப் படும் .
கடந்த
10 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்த கருணை அடிப்படையிலான காலியிடங்கள் நிரப்புதல் நமது மாநிலச் சங்க முயற்சியால்
RJCM இல் எடுக்கப் பட்டு தற்போது தீர்க்கப் பட்டுள்ளது. இது நம் மாநிலச் சங்கத்தின் வெற்றியாகும் .
முழு
விபரங்களுக்கு கீழே 'கிளிக்' செய்யவும் :-
Courtesy:
All India Postal Employees Union – Group ‘C’ Tamilnadu Circle
No comments:
Post a Comment